முன்னுரை: இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனில் உள்ள பெர்லினை தாய்நாடாக கொண்டு மூன்று தலை முறைகளாக அங்கு வசித்துவந்த,...
பிரியா ஜெயகாந்த்
சென்னை- திருவல்லிக்கேணியைச் சார்ந்த பிரியா ஜெயகாந்த் தொழில் நுட்ப துறையில் பணியாற்றுகிறார். த.மு.எ.க.ச அறம் கிளை உறுப்பினராக உள்ள இவர் சிறுகதை, கவிதை, ஹைக்கூ போன்ற இலக்கியப் படைப்புகள் எழுதும் அனுபவம் பெற்றவராக திகழ்கிறார். நூல் விமர்சனம் எழுதுவதிலும் பெரும் விருப்பமும் அனுபவமும் உள்ளவர்.