பாட்டியின் கதைகளின் மூலமே காவியங்களையும் காதலையும் கண்டெடுத்தவர்கள் நாம். கார்ப்பரேட் உலகத்தில் பாட்டிகள் எல்லாம் காலாவதியாகிப் போக அந்த...
மைதிலி கல்யாணி
சிறந்த வாசிப்பாளரான மைதிலி கல்யாணி சிறுகதை எழுத்தாளராகவும் திகழ்கிறார். பெண்ணியச் செயல்பாட்டாளரான இவர் த.மு.எ.க.ச அமைப்பின் விருதுநகர் மாவட்ட துணைத் தலைவராகவும் உள்ளார்.