ஒரு கவிதை, கவிஞரின் உணர்ச்சியின் உச்சக்கட்டமாய்க் கிடைக்கும் உள்ளொளியில் பிறக்க வேண்டும். அவ்வாறு பிறக்கின்ற கவிதை, காலத்தில் உணரும் ...
Month: December 2021
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக்...
கவிஜியின் ‘இன்னொரு நான்’ சிறுகதைத் தொகுப்பு சுய விவரிப்பு வகையிலான கதைகளைப் பெரும்பாலும் கொண்டுள்ள தொகுப்பாகத் திகழ்கின்றது. மிகு...
2021 டிசம்பர் மாதம் வெளியாகிய ‘தமிழினி’ இணைய இதழில் செந்தில் ஜெகன்நாதன் எழுதிய ”நெருநல் உளனொருத்தி” சிறுகதை வெளியாகியது. ...
கோவேறு கழுதைகள் எனும் நாவலின் மூலம் தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் அழுத்தமான தடம் பதித்த எழுத்தாளர் இமையம்...
சுதேசமித்ரன் ஆசிரியராக உள்ள ஆவநாழி மென்னிதழ் -9 -இல் வெளியான எம்.கோபாலகிருஷ்ணனின் சிறுகதை குறித்து அன்பாதவன் அவர்களின் விமர்சனம்...
‘கலை இனியும் அழகுக்கு சேவை செய்யாது’ எனும் பாப்லோ பிகாஸோ-வின் பிரகடனத்துடன் கலை விமர்சகரும் கவிஞருமான இந்திரன், படைத்துள்ள...
எழுத்தாளர் விஜய் மகேந்திரன் இப்போது பதிப்பாளராகவும் தமிழ் இலக்கியத்தில் செயல்படத் துவங்கி இருக்கிறார். கடந்த டிசம்பர் 5ம் தேதி...
வாசகர்கள் எழுத்தாளர்களை விட முதிர்ச்சி கொண்டவர்கள் எனக் கூறும் எழுத்தாளர் மலர்வண்ணன். வாசகசாலை பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட, வேலூர் மற்றும்...