நகுலனினும் நகுலன் எனலாம்
நகுலனின் படைப்புலகத்தில் கவிதைக்கும் உரைநடைக்குமான இடைவெளி மிகவும் சன்னமானது என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். நகுலனின் கவிதைகள் எந்த இடத்தில் கவிதையாக மாறும் என்பது மிக தத்ரூபமான அரூப செயல் என்றே நம்புகிறேன். அப்படி ஒரு...
செந்தில் ஜெகன்நாதனின் “மழைக்கண்” – ஒரு பார்வை
தமிழினி இணையதளத்தின் ஜூன் 2021- ஆம் இதழில் வெளியான செந்தில் ஜெகன்நாதனின் “மழைக்கண்” சிறுகதை குறித்து அர்ஷா மனோகரனின் விமர்சனப் பார்வை. மிக அருமையான கிராமத்துப் பின்னணியில் உருவான சிறுகதை மழைக்கண். தலைப்பே வாசகனைச்...