சொற்கள் விளையும் நிலம்
வாழ்க்கையில் நாம் உரையாடிக் கொண்டிருக்கும் போதே சில சொற்கள் இறந்து விடுகின்றன. சில சொற்கள் நம்மை உயிர்ப்பிக்கின்றன. வாழ்க்கையோடு பிணைக்கப் பட்டிருக்கும் சொற்களை உயிர்ப்பிக்கும் ஒரு மரபான கலை வடிவம் கவிதை. இந்த மரபு...
வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -3
3. எழுத்து, புலனெறி மரபுகள் மீதான கிராவின் ஒவ்வாமைகளின் நதிமூல, ரிஷிமூலங்கள். தமிழன்பர் மாநாடு உரைநடை இலக்கியத்துக்குக் கவிதை கண்ணனைக் கொல்ல நினைக்கும் கம்சனை மாதிரிக் கவிதை இருக்கிறது: இளைஞனை வளரவிடாமல் ஒரு...